tag:blogger.com,1999:blog-1313807775121871658.post5987916886121536585..comments2023-08-07T00:42:05.767-07:00Comments on என் எண்ணம்: ஈரோடு புத்தகத்திருவிழா 2011hariharanhttp://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1313807775121871658.post-78904259930034212912011-08-21T06:35:40.339-07:002011-08-21T06:35:40.339-07:00ராஜு சுந்தரம் அவர்களே! நான் இன்னும் படிக்கவில்லை....ராஜு சுந்தரம் அவர்களே! நான் இன்னும் படிக்கவில்லை. ஆனால் நூறு சதம் நிச்சயமாக சொல்லமுடியும் .அது இந்த ஆண்டின் மிகச்சிறந்த நூலாக இருக்கப் போகிறது.தயவு செய்து முழுமையாகப் படியுங்கள் ---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1313807775121871658.post-82630054738744380622011-08-19T22:18:11.063-07:002011-08-19T22:18:11.063-07:00தங்கள் வருகைக்கு நன்றி திரு.சுந்தர் ராஜன் அவர்களே!...தங்கள் வருகைக்கு நன்றி திரு.சுந்தர் ராஜன் அவர்களே!, உங்களுடைய பின்னூட்டங்க்லளை பல வலைப்பூக்களில் பார்த்திருக்கிறேன்.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1313807775121871658.post-41822173713789175512011-08-19T09:58:06.441-07:002011-08-19T09:58:06.441-07:00'தோல்' முதல் அத்தியாயத்தைப் படித்ததும் எனக...'தோல்' முதல் அத்தியாயத்தைப் படித்ததும் எனக்கு வருத்தமாகப் போய்விட்டது - இப்படி வாசிக்கிற ஆர்வத்தில் மண்ணைப் போட்டுவிட்டாரே என்று. ஆம், தோழர்களே, முதல் அத்தியாயத்துக்கு மேல் நான் வாசிக்கவில்லை. ஒரு வற்கலவி (rape) வர்ணனை வருகிறது பாருங்கள் - அய்யோ! வில்லனைக் கொடுமையானவனாகக் காட்டவேண்டும் என்பதற்காக, ஒரு சிறுபெண்ணை அதைச் செய்தான் இதைச் செய்தான் என்று அவர் கொடுக்கிற வர்ணனைகள்... சினிமாப் பார்த்துக் கெட்டுப் போன கோளாறுதான் வேறென்ன?<br /><br />ஹரி, விஜயன் சுட்டிக்காட்டி உங்கள் தளத்துக்கு வந்தேன். தொடர்ந்து வருவேன்.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1313807775121871658.post-42666816491533990432011-08-15T03:28:04.031-07:002011-08-15T03:28:04.031-07:00நன்றி தோழரே! ‘தோல்’ நாவலைப் பார்த்தேன், நாவல் பற்ற...நன்றி தோழரே! ‘தோல்’ நாவலைப் பார்த்தேன், நாவல் பற்றி எனக்கு தெரியவில்லை. அடுத்தமுறை வாங்கவேண்டும்.hariharanhttps://www.blogger.com/profile/03459092879073371464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1313807775121871658.post-55795659822372755772011-08-14T20:08:48.283-07:002011-08-14T20:08:48.283-07:00ஹரிஹரன் அவர்களே !
டிசெல்வராஜின் "தோல் "...ஹரிஹரன் அவர்களே ! <br />டிசெல்வராஜின் "தோல் " வாங்கியிருக்கலாமே.இந்த ஆண்டின் மிகமுக்கியமான நாவலாச்சே .---காஸ்யபன்kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.com